Page 7 of 9
கொண்டே இருப்பார்.. மருந்துக்கும் அவளிடம் சிரித்து பேசியது இல்லை...
சுகந்தி ஏதாவது பேச முயன்றால் கூட அதை கண்டுக்காமல் மாமியார் மறுமகள் என்ற டிஷ்டன்ஷ் மெயின்டெய்ன் பண்ணி தள்ளி சென்று விடுவார்.. அப்படி பார்த்து பழகியவளுக்கு சிவகாமியின் சகஜமான ஜாலியான பேச்சு ரொம்ப பிடித்து விட்டது...
மதுவுக்கும் ஆச்சர்யம் தான்.. முன்ன பின்ன தெரியாதவர் வந்து தன்னிடம் இவ்வளவு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரிய தம்பி விளக்கிட்டார் இல்ல... “ என்று சொல்லி சமாளித்தார்....
நிகிலனும் தன் தம்பி தாமதமாக வருவதற்கு அவன் சார்பாக மன்னிப்பு வேண்ட, அனைவரும் சகஜ நிலைக்கு வந்தனர்...