ஒட்டன் சத்திரம்
விடிகாலை மணி 5
தாமரையின் வீட்டுக் கதவை தட்டினான் வீரபாண்டியன். அந்நேரம் மெதுவாக கண்விழித்தாள் தாமரை வீராவை நினைத்துக் கொண்டு சரியாக உறங்காமல் விடிகாலையில் உறங்க ஆரம்பித்தவளுக்கு கதவு தட்டும் சத்தம் கொடுமையாக இருந்தது
”இந்நேரம் யாரு” என நினைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.
நேராக வாசக்கதவை திறந்துப் பார்க்க அங்கு சோர்வாக வீரபாண்டியன் நி
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்கள் திறக்கவே மணி 10 ஆனது. நல்ல தூக்கம் தூங்கிவிட்டான். நிம்மதியாக இருந்தது. நேற்று நடந்த நிகழ்வுகள் மனதை பாதித்தாலும் தாமரையுடன் இருப்பது
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.