Page 8 of 11
வீரா, அவன் எழவும் மற்றவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. அவசரமாக அனைவரும் ரெடியாகி கோயிலுக்குக் கிளம்பினார்கள்.
கோயிலுக்குள் சண்முகம் பாண்டியனிடம்
”பாண்டியா நீயும் தாமரையும் சேர்ந்து முதல்ல விளக்கேத்திடுங்க, அதுக்குள்ள பொங்கல் வைக்கறதுக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சி வைக்கிறேன், தாமரை வந்து பொங்கல் வைச்ச ... கூப்பிடாத
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்கதானே அவளோட அப்பா வாங்களேன்”
“நீதானே அவளை அழவைச்ச, நீயே சமாதானம் பண்ணு போ”
“நானா நான் எப்படி”