(Reading time: 21 - 42 minutes)

முழுவதும் வாங்கி வந்தானே அதனால் சரித்தபடி அதில் ஒரு துணியை பார்த்து அவனுக்குப் பிடித்த நிறத்திலும்   அதே நேரத்தில் பார்டிக்கு செல்லக் கூடி டீசன்ட்டான ஆனால் பந்தா இல்லாமல், அவன் புஜ அழகையும் கம்பீரத்தையும் நேர்த்தியாகக் காட்டும் கறுநீல நிற ஷர்ட்டும் அத்தர்க்கு மேட்சிங் லைட் நிறத்தில் பேன்ட்டும் அணிந்து அவன் வெலியே வந்தான். தாய் தந்தை இருவரும் ஒரு நிமிடம் தங்களை மறந்து தன் மகனின் அழகை ரசித்தனர். அனைவரும் கிளம்பியதும் தான் பௌவ்வியை காணவில்லையே என்று சரசுவை அழைத்தார் கணி. அவர் கையில் நெருக்கமாகத் தொடுத்த மல்லிகை சரத்தை கொண்டு வந்தார். உங்களுக்கு பௌவ்விமாக்கும்ங்கமா என்று அவர் கொடுக்கவும்.

ஐஐஐஐ.... அருமைக்கா

எங்களுக்காகவே தொடுத்தீங்கலா என்று அவரை அனைத்து சரசுவின் அகம் மகிழவைத்தாள். உனக்குத் தான் புடிக்கும்முலக் கண்ணு அதான் வெலியே கெலம்ரதுக்குல்ல தொடு்தேன் என்று அவர்கள் பேசவும், கணி மருமகளின் தலையில் கொஞ்சம் அதிகமாகவே மல்கையை சூட்டினால். அவள் படியில் இரங்கும் அரவத்தை உணர்ந்தவன் திரும்பாமல் இவள் வரக் காத்திருக்க, கமலேஷ்ஷோ குட்டிமா நீ அப்படியே உன் பாட்டிய கொண்டு பிறந்திருக்கடா கண்ணு என்று பௌவ்வியை அணைத்தர். கனியும் அதை ஆமோதித்து அவளுக்கு நெட்டி முறித்து முன் நெற்றியில் முத்தத்தை அளித்தார். (அட இவள் வேறு , என் முன்னாடி தான் வாயேன்டி, வந்து உன் அத்தை மாமாவை கொஞ்சரது என்று சலித்துக் கொண்டான்)

அத்தமா என்று அவரையும் மாமா என்று கலேஷ்சையும் பௌவ்வி அழைக்க இவர்கள் பக்கம் பொறுமையில்லாமல் திரும்பினான் ஈஷ்வர். நான் நல்லா இருக்கிறேனா? இந்த உடை எனக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டாள். அவள் அணிந்திருந்த புடவையும் அதர்க்கு அளவாக வைர நகைகளும் தலையை தழையை பிண்ணலிட்டு அதில் கனி சூட்டிய மல்லிகையும் லேசான ஒப்பனையில் இந்திர லோகத்து மங்கையராக அவன் கண்ணுக்கு பட்டாள். அவன் மனதில் நினைத்ததை அவன் தந்தை வெலியவே கூரிவிட்டார். அழகுடா குட்டிமா நீ அப்ஸ்சரஸ் மாதிரி இருகடா. என்றார் கனியோ யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ இந்த அழகு சுரங்கத்தை சொந்தமாக்கிக் கொல்ல என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம்மலிக்க இங்கு ஈஷ்வர்க்கோ உள்ளே எரிந்தது.

யாருக்கா?.... (இது நம்ப ஈஷ்வரின் மைண்டு வாய்ஸ் மட்டுமே.)

இவள் பௌவ்வி,  நிமிர்ந்து பார்க்க அங்கே ஈஷ்வர். அவனைப் பார்த்த கண்ணை இவளால் வேறு எங்கும் திருப்ப முடியாது போல் அவ்வளவு அழகும் வசீகரமும் கொண்டவன்னாய் நின்றான். (ஏற்கனவே இவரப் பார்த்தா நான் நார்மலா இருக்க மாட்டேன் இதில் இன்றைக்கு தான் இவர் நான் எடுத்துத் தந்த சட்டையை போடனுமா? மனுஷியை படுத்துறாங்கலே... நான்னும் எவ்வளவு நாள் தான் நல்ல பொண்னாவே நடிகரது. கலக்கலா இருக்க டா ஈஷூ மாமா என்று அவள் மனதினுள் கொஞ்சினாள்.) இத மட்டும் அவன் கேட்கவேண்டும் நீ மாட்டினடியோ... என்று அவள் மனம் அவளை எல்லிநகையாடியது. வாயை மூடாவிடில் உன் வாயைத் தைத்து விடுவேன், குறவலையை கடித்து விடுவேன்னடி நான் என்று மிரட்டி வாயை மூட வைத்தாள் தன் மனக் குரலை.

ஈஷ்வர் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க சுதாரித்த பௌவ் அத்தை மாமாவை காரினுல் ஏறுமாறு பனிந்துவிட்டு அவள் கைப்பையை மறந்ததாக கூறி தன் அறைக்குச் சென்று தன்னை ஆசுவாசப்படுத்தி வந்தாள். அவள் வரும் நேரம் கீழே இவளுக்காகக் காதிருந்தது ஈஷ்வர் மட்டுமே. கமலேஷ்ஷும் கனியும் கார் ட்ரைவருடன் சென்றிருப்பதாகவும், போகும் வழியில் அவர்களின் வேலையை முடித்துக் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்லி, பௌவியை ஈஷ்வருடன் அங்கு வருமாறு கூறியதாகவும் சரசு செய்தி வாசித்தாள்.

இவங்கலாம் தெரிஞ்சி செய்ராங்கா தெராயாமல் செய்ராங்கலானே தெரியலையே ஈஷ்வரா என்று அவள் கடவுளிடம் புலம்ப, ஏய்.. என்ன பேர் சொல்லி கூப்புடுர என்று ஈஷ்வர் அவளை மிரட்டினான். உள்ளுக்குள் அவன் அதை ரசித்ததையாவது இவள் அறியச் செய்திருக்கலாம் மடையன். அவன்கோவமாக பேசுவது தெரிகிறது ஆனால் ஏன் என்று தான் தெரியவில்லை. அவள் கண் கலங்கி நான் என்ன பன்னேன் ஈஷ்ஷூ மாமா என்று அவள் கேட்ட அவன் உட்சந் தலைமுதல் உள்ளங்கால் வரை யேதோ ஒரு சொல்லி புரியவைக்க முடியாத உணர்வு. மனதில் சந்தோஷ சாரல். 

அவள் மிரள்வதும் அவனுக்குப் பிடித்திருந்தது. மிரட்டி பார்க்க ஆசை வர என்ன என் பேர் சொல்லி கூப்புடுர திமிரா? என்ற அவன் மிரட்டலில் முகம் சுருங்கி அழ தயாரானாள். ஏய் ஏன் மூஞ்சியை இப்படி வைத்திருக்க, என் கூட வர அவலோ கஷ்டமாகவா இறுக்கு என்று அவன் கேட்க இல்லை என்று தலையாட்டினாள். மனதினுள் சிரித்தவன், அவளைக் கொஞ்சியவன், வெலியில் மட்டும் விரப்பாக அப்போ போய் வண்டியில் உட்கார் என்று அழைத்தான்.

அவன் வண்டி என்று சொன்னதும் இவள் கார் தான் என்று நினைத்து நிற்க, அவனோ அவன் ராயல் என்பீல்டில் இவள் அருகில் வந்தான். முழித்தவளைக் கண்டு முறைத்தவன் என்ன இதுலலாம் வரமாட்டியா? அந்த ஹோட்டல் என்ன இறுக்கோ இல்லையோ எப்பவும் கூட்டம் மட்டும் கண்டிப்பா இருக்கும். பாரதீசைப் பற்றி இவன் கூர, மெதுவான குரலில் அந்த ஹோட்டல் உங்களுக்குப் பிடிக்காதா என்று அவனை இவள் கேட்க, ம்ம்ம்ம் பிடிக்காதென்று இல்லை பட் அந்தப் பக்கம் போகக் கூட வழி இல்லாமல் தெருவையே அடைத்தால் என்ன

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.