Page 5 of 10
என்னை நம்பாம இருக்கியே உன்னை குத்தம் சொல்லி ஒண்ணுமில்லைடி, மாசியை சொல்லனும்”
“இதுல மாசி என்ன செஞ்சாரு“
“அவன்தான் காரணமே போன வருஷம் திருப்பதியில எனக்கு கல்யாணம் ஆச்சித் தெரியுமா”
“எனக்கும்தான்” என சொல்ல சரவணன் ஆச்சர்யப்பட்டான்.
”ஓ உனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா அப்பாடா, ... >. இன்னுமாடி நீ நம்பலை, நான் சொன்னதும் ஆசையா வந்து என்னை கட்டிப்பிடிப்பேன்னு பார்த்தா, சினிமா தியேட்டர்ல படம் பார்க்கற மாதிரி பார்க்கற இது அநியாயம் மாதவி”
This story is now available on Chillzee KiMo.
...