Page 7 of 10
“இல்லை நான் திருப்பதியில கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன், இப்ப எங்க இருப்பாருன்னு யோசிக்கிறேன்” என சொல்ல சரவணன் பதறிக் கொண்டு எழுந்து அமர்ந்து அவளை கோபமாகப் பார்த்தான்
”என்னாச்சி” என அவள் மெதுவாக கேட்க
”ஏண்டி இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ நம்பவேயில்லையா”
“தாத்தா வந்து சொன்னாதான் நம்ப ... பண்ணதை நினைச்சிக்கூட, நீ இவ்ளோ சந்தோஷப்படலையே ஏம்மா
This story is now available on Chillzee KiMo.
...
”சாரி” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அதற்கு மேல் அவளை காண