Page 1 of 21
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா
காஞ்சிபுரம் மாதவியின் வீட்டில்
மாதவியை அனுப்பிவிட்டு துக்கத்தில் இருந்தான் சரவணன். செல்வாவோ சரவணனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். இப்படியே நேரம் போனது, 1 மணி நேரம் கழித்து மாதவியின் மாமா அஸ்வினின் அப்பா பிரகாசம் அங்கு வந்தார்.
”யார்டா அது என் வீட்ல இருக்கிறது” என தெலுங்கு பாஷையில் கத்திக் கொண்டே உள்ளே வர சரவணன் அமைதியாக அவரைப் பார்த்தான். வந்தவர் நேராக சரவணன் முன்பு ந ... /p>
“ஓ அவனோட அப்பனா நீ, சே உனக்காக எழுந்து நின்னேன் பாரு” என சொல்லி மீண்டும் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட செல்வா பக்கத்தில் கை கட்டி நின்றான்.
This story is now available on Chillzee KiMo.
...