Page 1 of 6
தொடர்கதை - ராணி... மகாராணி... - 12 - ராசு
வண்டியில் விரைந்தனர் சிவாவும், ராஜன் பாபுவும்.
அவர்கள் காதில் உமாவின் "அண்ணா. என் பிள்ளையைக் காப்பாத்தேன்." என்ற அலறல் சத்தம்தான் ஒலித்துக் கொண்டிருந்தது.
காற்றை மிஞ்சிவிடும் வேகத்தில் தான் வண்டியை விரட்டினான் ராஜன் பாபு.
அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தும்போது வீடே அமைதியாக இருந்தது.
இருவரும் இறங்கி வீட்டிற்குள் ஓடினர்.
உமா மகேஸ்வரி சோர்ந்து போய் மகாராணியின் மடி மீது தலை வைத்து சோபாவில் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தது இதுதான்.
"அம்மா."
முகத்தில் பயத்தோடு வந்து நின்ற நிலாக்குட்டியை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள்