(Reading time: 10 - 19 minutes)

என்று ஜானகியைக் கண்டவள் அழ ஆரம்பித்தாள்.

"அண்ணா எங்கே?"

ஜானகி ஐஸ்வர்யாவிடம் கேட்க உமா பாய்ந்தோடி தனது  அலைபேசியை எடுத்து தனது கணவனுக்கு முயற்சி செய்தாள். அவன் எடுத்த உடனேயே கதறிவிட்டாள். என்ன நடந்தது என்று சொல்லும் நிலையில் அவள் இல்லை. அவள் பதட்டத்தைக் கண்ட அவர்களும் அலைபேசியில் அணைப்பைத் துண்டித்துவிட்டனர்

...
This story is now available on Chillzee KiMo.
...

கொடேன்."

அவளும் உடனே எடுத்து வந்து தந்தாள்.

"அத்தை. ஊசியை வைத்து குத்தப் போறியா?"

கேட்ட நிலாக்குட்டியிடம் பொறுமையாகப் பேசினாள் மகாராணி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.