(Reading time: 17 - 33 minutes)

சிரிக்கிறானே என்று அவன் குழம்பி பின் அது எரிச்சலாய் மாரி டேய் ஏன்டா இப்படி சிரிக்ர என்று கத்தினான்.

அவனுக்குப் பதில் சொல்லாமல் பௌவ்விடம் வந்து நீ சொன்னது 200% உண்மை டா... இவன் அப்படி தான் பேய் முழி முழித்தான் என்று கையில் உல்ல செல்லைக் காண்பித்து சிரித்தான். பௌவ்வுடன் நிவியும் ஈஷ்வர் காணொளி எடுத்த நீக்கியின் பேய் முழியைப் பார்த்து சிரித்து விட்டாள். அனைவரும் ஒரு ரௌண்டு அதைக் கண்டு சிரித்தனர். 23 மாதங்களாய் அமைதியே ஆட்டசி செய்த வீடு. கலகலப்பிற்கு பஞ்சமாய் போனதோ என்று யோசித்து முடிந்த நாட்களை ஒழித்தே விட்டேன் என்று சொல்வதாய் இருந்தது ஈஷ்வரனின் சிரிப்பு.

இவனால் தான் இந்த நிலமைக்கு தன் குடும்பமே இன் நிலைக்கு ஆள்  ஆனது என்று அரியாமல் ஈஷ்வரை நன்றியுடன் நோக்கினார் பௌவ்வின் ஆதிபா. நிவிமா .... நீ எப்போதுடா ஊரில் இருந்து வந்தாய்? தாத்தாவைப் பார்க்க இங்குவந்தாயா என்று அவளை அணைத்தவாறு சிவகாமிமா கேட்க. அம்மா நான் தாதாவையும் உங்கள் எல்லாரையும் பார்த்துப் போக தான் வந்தேன்.  இங்க எனக்கு சர்ப்ரைசிங்கா அக்கா இருக்கிறார்கள் அத்தான் கூட என்று பேட்சிவாக்கில் அவள் இடைவேலிவிட்டு அத்தான் கூட யூ எஸ் யில் வந்திருக்கிறார் அத்தை மாமா சஞ்சு தான் மிஸ்ஸிங் என்று அவள்முடிக்க, அட என் ராஜாத்தி என்ன தேடுகிறது என்று அங்கு வந்தார் கணி.  அம்மா என்று மகன்கள் அவரை அடையும் முன்னே அத்தம்மா.... என்று இரு மருமகள்களும் அவரைக் கட்டிக் கொண்டனர்.

கணி நிவி முகத்தை வருடி அவள் உட்சியில் முதம்மிட நக்கி கமலேஷ் சாரை கட்டிக் கொண்டு அப்ப இதெல்லாம் ஓவர் எங்களைக் கூட இப்படி அவங்கள் கொஞ்சினது கிடையாது என்று புகார் செய்தான். டேய் இதற்கே இப்படியா அங்கே பார் என்று அவர் காட்டிய திசையில் கணி பௌவ்விர்க்கு முத்தங்களை கணக்கிலாம் வாரி வழகிணார். அங்கிருந்த அனைவர் முகத்திலும் ஒரு நிறைந்த புன்னகை. (ஒருவனைத் தவிரனு நான் அடிக்கடி செல்லனுமா என்ன???) நீங்க எப்படி எங்களுக்கு முன்னாடி வந்தீர்கள் ?♥ என்று சிங்ரீஷ்வரர் சற்று மறைக்க நினைத்துத் தோற்ற காரகுரலுடன் கேட்க நைடே ப்லைட்ல வரவச்சிட்டார் ஆதி என்று கமலேஷ் ஆதியின் தோலின் கைபோட்டார்.

மாமா என்று இருமருகள்ளும் அவர்ரிடம் செல்ல இருவரையும் இருபக்கமாய் நெஞ்சோடு அனைத்துக் கொண்டு, நீங்க தான்டாமா நம்ப வீட்டுச் சந்தோஷம் உங்களுக்கு ஏதாவதுனா எங்கள் யாரலயும் சந்தோஷமா இருக்க முடியாதுடா. உங்கள் நியாயமான ஆசைகளை கூடச் சொல்ல முடியாத சூழல்ல உங்களை நாங்கள் தல்லிட்டோமா டா  ? கமல் கேட்டது என்னவோ பௌவ்விடம். ஆணால் பதில் வந்தது நிவீஷாவிடம் இருந்து. மாமா ப்லீஸ் ஏன்

2 comments

  • :clap: haha kalyaanam ippadi aagivittathey :Q: but naan veru maathiri ethir paarthen. (y) nice epi. :thnkx: 4 this epi. :GL: waiting to read more.
  • Hello ithula....pongattam na othukka matten :no: na evvolo romantic ah avanga marriage ah yethir pathen ippadi lannitingale..... But namma Eswar edutha decision thoolo thool am waiting

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.