சாய்த்து அனைத்து ஆருதல் செய்ய மனமும் கையும் பராபரத்தாலும் செய்யும் சூழல் தான் அகப்படவில்லை. அவன் இடதுகையை தன் இருகறங்கலின் நடுவில் அவள் ஆதாரமாய் பிடித்திருக்க மென்மையாய் அவளின் கரங்களை வலக்கையால் நீவிவிட்டான்.
அவன் ஸ்ப்பரிசம் கொடுத்த தெம்போ என்னவோ யாருக்குத் தெரியும் அவள் நிமிர்ந்து பேச ஆரம்பித்தாள். இப்போது என்ன தான் தாத்தாப்பா செய்ய சொல்ரீங்க, சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்று அவற்றருகில் செல்ல ஈஷ்வரனும் அவளுடன் சென்றான் தானாகவே. பரணி பேரன் என்று அவர் மூட்ச்சி வாங்க ஆமாம் தாதா நான் பரணிகிரீஸ்வரர்ரோட மூத்த பேரன் சிங்ரீஸ்வரன் என்றான் கம்பீரமாகவே. அவனை அச்சில் வார்த்ததாய் இருக்கிறாய் என்று சொல் நினைத்தார் முடியவில்லை (மூட்சிவிடவே சிரமம் ஏன் தாதா இந்தச் சாகசம் எல்லாம் என்று என் மனது கேட்கிறது மன்னிச்சுடுங்க) ஒரே வார்த்தையாக பௌவ்விடம் நீ கல்யாணம் செய்துக்க நான் ஆஸ்பிட்டல்கு வரேன் என்றார்.
எந்த ஒரு யோசனையும்மிண்றி வந்தது பதில் அவளிடம்
சரி தாதாபா {கேட்டவருக்கு அதிர்ச்சிதான் ஆனால் காட்டிக்கொள்ள வில்லையே மணிஷன்} அவரிடமும் ஒரே பதில்
சரி இப்போதே செய்துக்கொல். (உட்ச்சக் கட்ட அதிர்ச்சி)
தாதாப்பா விலையாடுரிங்கலா? இப்போதே எப்படி முடியும்.
நானும் உன் கல்யாணத்தை பார்க்காமல் நிம்மதி இல்லாமல் போகனும்னு ஆசைபடல.
ஏன் தாதாப்பா இப்படி? ப்லீஸ் புருஞ்சிக்கங்க, நான் கல்யாணம் செய்துக்ரேன். நீங்க ஆசப்படுராமாதிரி எல்லாம் நடக்கும்.
முடியாது மா எனக்கு இப்போதே இங்கேயே நீ கல்யாணம் செய்துக்ரத பார்க்கவேண்டும் என்று அவர் சிறு பிள்ளையாய் கூர
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... சரி செய்துக்ரேன். யார்ரை என்றாள் சின்ன சிரிப்பை முகத்தில் வலியுடன் பூசியபடி.
உனக்கு நாங்கள் பார்த்த மாப்பிள்ளையைத் தான். யார் அந்த என்று அவள் யோசிக்க
ம்ம்ம்ம் ஆமாம் அந்த அஷ்வந்த் தான்.
முகம் இறுகியது கண்களில் தன்நீர் படலம். அவள் முகம் இருண்டு விட்டது. அனைத்தையும் ஒதுக்கி, தாத்தா அவர் தான் லண்டன் போய்டதா சொண்னாங்கலே என்றாள். அவள் குரலின் வேற்றுப்பாட்டையும், அவள் கண்களையும் மட்டுமே கவனித்தவன் தாத்தாவையும் பார்த்து இருந்திருக்கலாம் முட்டால். அவர் இவ்வளவு உடல் ஒற்றுழையாமை போராட்டம் செய்தாலும் சிரிக்கின்றார் அது கூட கவனிக்காமல் இதுங்களுக்கு பீலிங்ஸூ...