(Reading time: 17 - 33 minutes)

இறுக்கு என்று கேட்க, இப்ப உடம்பு பரவாலியாடா என்று சந்தோஷம் நிக்கேஷ்ம் கேட்டு பௌவ்வியை அணைத்தனர். தன் அன்பு சகோதரர்களிடம் சிறுமியாய் செல்லம் கொஞ்சிய நிவி ஒருவழியாய்  குட்டினா அதாகப்பட்டது ("கமல்னா" தன் அண்ணன் பெயரைப் பாசமாக வைத்த தங்கைக்கு அவர் மகன் செய்யும் குறும்பிற்கு திட்டக் கூட முடியாமல் போய் பின் குட்டி என்று அழைத்துக் கடிய பின் அதுவே அவர் பெயர்ரானது ) அங்கபார் அவர்தான் சிங்ரீஷ் அத்தான் நீ போன தடவை கூடக் கேட்டியே என்று கூர. இளைஞர்கள் அனைவரும் ஒரு மாதிரியாக அறிமுகம் ஆகிக் கணி கமலேஷ் காலில் விழுந்து ஆசி வாங்கினர் அந்த ஹீரோக்கள்.

தன் பெயரையே தன் மகனுக்கு வைத்த சகோதரியின் பாசத்தால் மனதுருகி பார்வதி எப்போது வருவாள் என்று கேட்டார் கமல் சார். அத்தையிடம் அவர் மகளைக் மகனுக்கு மணக்க கேட்டு பின் ஈஷ்வரால் கல்யாணப்பேட்ச்சி பாதியில் நின்றதைத் தாங்க முடியாத அப்பா அண்ணனிடமும் அத்தையிடமும் பேசுவதை தவிர்த்தார். அத்தையும் வெலியில் காண்பிக்காமல் போனாலும் மனதினுள் தன் மகளின் நிலை வருத்த அவர் கமலேஷை காண்பதை தவிர்த்தார். இப்போது அத்தையைப் பற்றி கேட்டதும் மனம் சற்று நிம்மதி அடைந்தான் நக்ஷ். அம்மா நாளைக்கு வந்துடுவாங்க மாமா என்று நிக்கேஷ் கூரியப் பின்பு தான் அந்த ஹீரோக்கள் அவள் அண்ணன்கள் என்று உணர்ந்தான் ஈஷ்வர்.

சரி வாடத் தாதாவை பார்ப்போம் என்று பௌவ்வியுடன் மொத்த கும்பலும் வர. பரமேஷ்வர் தான் அவர்களைப் பெற்றவர்களையே பெற்றவர் ஆயிற்றே. ஈஷ்வரை பௌவ்வின் அருகில் கண்டவர் சற்று அல்ல கொஞ்சம் அதிகமாகவே மனதில் மகிழ்ந்தாலும் வெலியில் சற்று கோவமுகத்தையே காட்ட. தாத்தாவை பேஸ் செய்யப் பயந்த பௌவை சற்று பின் தங்கினாள். எதேர்சையாக அவள் வாசலில் நுழையும்போது ஈஷ்வருடன் உல்நூழைந்தாள். அவள் தன் தாதன் மருத்துவ சாதனத்துடன் உணவிற்கு பதிலாய் டிரிப்ஸ்சும் நெரம்புகளின் வழியாகவே மருந்து செல்வதை பார்த்தவள் கலங்கினாள்.

அவள்ளுடன் உள்நுழைந்த நொடி தாத்தாவின் கண்கள் மகிழ்ச்சியை காட்டியதே. அடுத்த நெடியே முறைக்கிறாரே. இவளோ அவருக்கு மிகவும் பயந்தவள் போல இப்போது கண் வேறு கலங்க. ஆதரவாக அவள் கையை பிடித்தான். அவளுக்கும் அந்த ஆதரவு தேவைப்பட அவன் கைகளை இறுக்கி பற்றினாள். மூக்கில் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்கை அவர் கழட்டவும் மொத்த குடும்பமும் திகில் அடைய தாதாப்பா என்ற அவள் ஒரு சொல்லி அவளை தன் அருகில் அழைத்தார் மற்றவர்களை வெலியில் செல்லும்மாரு ஏவவ தன் கையை இருக்கமாகப் பற்றியவளின் இருக்கமே அவள் மனநிலையை உணர்த்த அவளை தன் மீது

2 comments

  • :clap: haha kalyaanam ippadi aagivittathey :Q: but naan veru maathiri ethir paarthen. (y) nice epi. :thnkx: 4 this epi. :GL: waiting to read more.
  • Hello ithula....pongattam na othukka matten :no: na evvolo romantic ah avanga marriage ah yethir pathen ippadi lannitingale..... But namma Eswar edutha decision thoolo thool am waiting

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.