(Reading time: 31 - 62 minutes)

அடுத்த மாசத்தில இருந்து தாமரை காலையில எழுந்து கோலம் போடுவாங்கம்மா” என சொல்ல அவரோ

டேய் நான் எனக்காகவா சொன்னேன், அங்க பாரு, அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க நீ செஞ்ச காரியத்தை பார்த்து என்னென்னவோ பேசிக்கறாங்க, நல்லதா பேசறாங்களா கெட்டதா பேசறாங்களான்னே தெரியலை, நம்ம வீட்டு கதைதான் அங்கு ஓடுது, நம்ம வீட்டு மானத்தை நாமதானே காப்பாத்தனும், அதுக்குதான் இப்பட

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ உன்னோட மாமியாரா நினைச்சி பழக ஆரம்பி, அப்பதான் ஒருநாள் நீ உன் புகுந்த வீட்டுக்கு போனாலும் அந்த மாமியாரை சமாளிக்க முடியும்” என்றாள் புவனா அதைக்கேட்ட தாமரையோ வாய் பிளந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.