Page 19 of 19
விவரம் அறியாத அவரோ மகனின் பதட்டத்தைக்கண்டு சாவித்ரியை பார்த்தார், அவரின் கோபத்தைக்கண்டு தாமரையை பார்த்தார், தாமரையின் பயத்தைக்கண்டதும் ஏதோ தவறு நடந்திருக்கிறது என புரிந்துக் கொண்டவர் மெல்ல தாமரையிடம்
”தாமரை இங்க நின்னு என்ன செய்ற” என அமைதியாக கேட்க அவளோ சாவித்ரியை பார்த்தபடியே அவரிடம்
”அது அது வந்து ... : 14pt;">Go to En idhayam kavarntha thamaraiye story main page
This story is now available on Chillzee KiMo.
...