Page 15 of 19
உள்ளுக்குள் சொல்லியபடியே அவனிடம் வந்து நின்றார்
”அம்மா பாவம்மா பாப்பா, என்னை தண்டிக்கறதா நினைச்சி அவளை ஏன் அண்ணி கிட்டயிருந்தும் நம்ம வீட்டை விட்டும் பிரிக்கறீங்க” என கோபமாக கேட்க
”இது தற்காலிகம்தான், நீ செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளு எல்லாம் சரியாயிடும்”
”அப்படி கேட்டா உடனே தாமரையை நீங்க ஏத்துப்பீங்களா ச ... ந்தையைப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னப்பா இது அம்மாவோட பிடிவாதம் தப்பாயிருக்கே”
”பார்த்துக்கலாம் விடு, பாப்பா போனதை நினைச்சி எல்லாரையும் விட அவள்தான் ரொம்ப