Page 16 of 16
அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் அதை மறுத்து விட, கடைசியில் அவரும் ஒத்து கொண்டார்.. “இங்கு இது நாள் வரை தங்கியிருந்த பணத்தையாவது கட்ட வேண்டாம்.... “என்று கேட்க வசியும் ஒத்து கொண்டான்....
அதை நினைத்தவன் மலர் கேட்டதும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்
“ஹ்ம்ம்ம் இப்ப தெரியுதா?? அதான் ஐயாவோட பவர்... “ என்று தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ... t-size: 14pt;">Go to Thavamindri Kidaittha Varamee story main page
This story is now available on Chillzee KiMo.
...