(Reading time: 10 - 19 minutes)

திரும்பி பார்க்காமலே சொன்னவன் விஜய் என்பது நிரஞ்சனாவிற்கு புரிந்தது!

மனதை திருடியவனின் குரலிலும், வருகையிலுமாக துள்ளிய மனதை அடக்கிவிட்டு, முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு சாரதாவை பார்த்தாள் நிரஞ்சனா!

“விஜய், அடி வேணுமா உனக்கு? என் மருமகளுக்கு என்னடா குறைச்சல்? அவ முடியும் அழகா தான் இருக்கு!” என்று அவள் எதிர்பார்த்தது போலவே அவளை தாங்கி பேசினார் சாரதா.

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தபடி ஹுஹும்... ரொம்ப கஷ்டம்!”

“டேய், சும்மா அஜயை ஏதாவது சொல்லிட்டு இருக்காதே! பெரியவன் ஈசியா முடிவெடுக்குறவன் இல்லை ரோஹினிம்மா! அம்மாக்கு, தம்பிக்குன்னு நிறைய யோசிப்பான்!!!”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.