(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 17 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

பார்வதி தன் மாமனார் மருத்துவ பட்டியல் சரிபார்பதும் அவள் கூறும் சிலதை அங்கு இருந்த மருத்துவர் குரிப்பெடுப்பதையும் கண்ட கமலும் கணியும் அகம் மகிழ்ந்து போனார்கள். என் தோழி என்று கத்த வேண்டும் போல் இருந்தது கணி அம்மாவிர்கு. என் சுயனத்தால் தான் அவள் படிப்பு பாழ் ஆனது என்று நக்ஷ் திருமணம் நடக்கும் வரை தினமும் மனதில் தோழியிடம் மண்னிப்பு வேண்டியவர் ஆயிற்றே.... தன்னை அவளின் அண்ணன் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் அவள் நிம்மதியாக படித்திப்பாளே!!! இப்போது அவள் படிப்பிர்கு நானே எமனாக வந்துவிட்டேனே என்று கதரி அழுதார் பார்வதியின் கல்யாணம் அவசரமாக நடந்ததை அரிந்ததும். ஆனால் அதில் அவர்கு கிடைத்த ஒரே நிமாமதி யாரோ ஒருவனை பிடித்து கட்டாமல் பரமேஸ்ஸூ சித்தப்பாவின் மகன் அமர் அன்னாவிர்கு கட்டியது. அவள் அவருடன் வெளிநாட்டில் இருக்கிறாள் என்பதும் தான்

நக்க்ஷ் நிவி திருமணத்தில் இருந்து பேசுகின்றனர் தான் ஆனால் அதல் பழைய தோழமை இல்லை. பார்வதி கணியிடம் ஒரு நாத்தனாராகவும். பெண்ணைக் கட்டிக் கொடுத்த சம்மந்தியாவும் தான் பேசுகிராள். ஈஷ்வர் பௌவ்வை திருமணம் புரிந்து இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அவன் பிய்த்துக் கொண்டு ஓடிவிட்டான் அட்லீஸ்ட் நக்ஷ் மூலமாக அவளை பார்கவது முடிந்ததே என்று மனதை தேற்றி கொல்வார். இப்போது தான் ஒரு மருத்துவராக தன் பாருவை பார்கிரார் மற்றவர் அவளுக்கு கொடுக்கும் மரியாதை தனக்கே கிடைத்ததாக கருதினார் கணி . அகம் மகிழ்ந்து போனார் கமலும்.

மகன் ஒரு வழியாக அமர் அண்ணாவிடமும் பாருவிடமும் ஆசீர்வாதம் பெற்றது மனதை முழுமையாக  குலிர வைத்தது. ஆனால் அனைவரும் நினைத்து பயப்படவும் ஒருவன் இருந்தானே அவன் தான் பாரமேஷ்வரன். ('''' அட தாத்தாவை சொல்லங்க. அபரம் யாரு நம்மைக் காக்கும் கடவளும் இல்லைங்க.) இவர் அந்த வீட்டு குட்டி பரமூ. அதான்ங்க நம்ம ஆதிபாவின் மகன் பௌவ்வின் அண்ணா நம்பர் ஒன்று. அவன் வந்து என்ன செய்ய போகிறானோ என்று ஆதி அமர் உட்பட அனைவரும் அஞ்ச யாரும் நினைக்காத நேரத்தில் கொடுத்தானே ஒரு என்ட்ரீ.... ஈஷ்வர் கண்னத்தில் 4 அறை இடி என இரங்கியதே... பௌவ் மட்டும் அவன் மடியில் உரங்காமல் போயிருந்தால் இன்னும் 10 15 அடியை பார்சல் வாங்கி இருப்பான் என்பது சர்வ நிச்சயம் தான்.

மடியில் தங்கையைப் தட்டிக்கொண்டு மனதிளும் மூலையிலும் பல போராட்டங்களுக்கு முடிவிள்ளாமல் குமுருபவன் முன் இஞ்சி டீ பட்டர் பிஸ்கட் சூப்பர் தாத்தா இங்க இருக்க வேர யாருக்காவது வேண்டுமா என்கிறான். சரி கண்ணை மூடிக்கொண்டால் தெரியமாட்டான் என்று பார்த்தால் தாத்தா இந்த சேர் அவ்ளவா கம்படபுளா இல்லை சோ நான் கட்டிலில்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.