😆😄 - ஈஷ்வர்
😃 -பரமூ
சார்ர்.... -டாக்டர்.
அதுதான் யாருன்னு சொல்லிட்டாங்கல அப்பரம் என்ன சார் மோர்னு. அழகா மச்சானே கூப்டுங்க மாம்ஸ்... -ஈஷ்வர்.
எழுந்து அனைத்து கொண்டார் டாக்டர்.. எங்க தங்கச்சியை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அவள் எங்களுக்கு உயிரினும் மேலானவள் என்று.
நிச்சயமா மாம்ஸ்... - ஈஷ்வர்.
நாங்க கிளம்பரோம் டா எல்லாரும் வெய்ட் பன்னுவாங்க அப்பரமா வரேன் என்று எழுந்து விட்டான் பரமூ அவனைப் பின்தொடர்ந்து ஈஷ்வரும் வெளியேரின்.
அனைவரையும் கிளப்பிவிட்டு தான் தாத்தாவுடன் காலையில் வீட்டுக்கு வருவதாக கூரியவன் திடீர் என்று பௌவ்வின் கையை பிடித்து இழுத்து வந்து அமர் முன் நிருத்தினான்.
அது வரை அமைதியாக நின்று அவன் பேசிய போது கேட்டவர்கள் அவன் திடீர் என்று அவள் கையை பிடித்து வா ஈஷூமா என்று தன்னவளையும் இழுத்துக்கொண்டு அத்தை மாமன் காலில் விழுவதை யாரும் எதிர்பாராத நிலையில்
பௌவ் முழி முழியென முழிக்க சர்வ சாதாரணமாக அவள் தோலில் கையை போட்டு நின்றானே பார்கனும். நீங்கள் தானே சொன்னது கல்யாணம் முடிந்து தனியா ஆசிர்வாதம் வாங்ககூடதுனு அதான் என் பொண்டாட்டி கூட சேர்ந்து விவூந்தேன் அத்தை ஆசிர்வாதம் பன்னுங்க என்றான். என்னையும் என் மனைவியையும் ஆசீர்வாதம் செய்யுங்கள் என்றதும் . அனைவரும் கொஞ்சம் ஆடி தான் போய்விட்டனர். அனைவரும் ஈஷ்வரனை அடித்தவனை பார்த்தனர். ஈஸ்வரனின் தாய் தந்தைக்கும் கூட ஆச்சரியம் தான். சந்தோஷமும் கூட தான்.
ஏய் நிவி இங்க என்ன தான் நடக்கிறது என்று கேட்க நான் கேக்க நினைத்தேன் நீங்கள் கேட்டு விட்டீர்கள்.அது இல்லை டி என் அன்னாக்கு யேதோ ஆகிட்டது. அவன் அமைதிளாம் இல்ல தான் ஆனால் இப்படியான அல்சாட்டிய்ம், சேட்டைகள் செய்ரவங்க நாங்க தானே இவன் எப்போ இப்படி ஆனான். அவர் எப்போது ஏதாவது ஒரு வேளையையோ புக்கையோ தான் பார்ப்பார். !!! -நக்ஷ்
ம்ம்ம்ம் அதெல்லாம் தெர்யலங்க, நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகிறது என்னிடம் அவர் பேசியதை விடுங்கள் வேரு யாரிடம் ஆவது பேசியும் கூட சில முறைகளே பார்த்து இருக்கிறேன். ஆனால் பாருங்களேன் என்ன அழகாக பேசுகின்றார். எவ்ளோ ஸ்பீடாக