(Reading time: 7 - 14 minutes)

கல்யாணம் செய்து கொண்டார் அக்காவை.🤗  எனக்கு அவரை ரொம்ப பிடித்து இருக்கு நானே அக்காவை அத்தானுக்காக கண்வென்ஸ் செய்வேன். என் பேட்சை அவள் தட்ட மாட்டாள். - நிவி

அதர்குள் பௌவ்வின் கண் சாசர் போல் விரிவதைக் கண்ட ஈஷ்வர் பௌவ்வை முரைக்க. பரமூ அமர்ப்பா பார்வதிமா என் மச்சானும் தங்கச்சியும் எவ்வளோ நேரம் நிப்பாங்க ஆசீர்வாதம் பன்னுங்க என்றது தான் தாமதம் அனைவரும் மயக்கம் போடாதது தான் குரை அதையும் நக்ஷ் தீர்தே விட்டான் ஐயா...

பின்ன என்னங்க ஒரே நேரத்து நம்ப மனசும் எவ்வளோ ஷாக்கை தான் தாங்கும்மாம் தோப் என்று பரமூமீதே விழுந்து விடான்.

 

அடுத்த எப்பி கல்யாணம் எப்பி தான் களக்களோ களக்கல் யார் கல்யாணம்னு யோசிச்சி வைங்க

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 16

Episode # 18

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.