தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 18 - கண்ணம்மா
பௌவ்வின் கண் சாசர் போல் விரிவதைக் கண்ட ஈஷ்வர் பௌவ்வை முரைக்க. பரமூ தான் பேசினார் அமர்ப்பா பார்வதிமா என் மச்சானும் தங்கச்சியும் எவ்வளோ நேரம் நிப்பாங்க ஆசீர்வாதம் பன்னுங்க என்றது தான் தாமதம் அனைவரும் மயக்கம் போடாதது தான் குரை அதையும் நக்ஷ் தீர்தே விட்டான் ஐயா...
பின்ன என்னங்க ஒரே நேரத்து நம்ப மனசும் எவ்வளோ ஷாக்கை தான் தாங்கும்மாம் தோப் என்று பரமூமீதே விழுந்து விடான்.
டேய் மச்சான் இன்னா டா ஆச்சி டேய் என்று நக்ஷ்ஷின் கண்னத்தை தட்ட அவன விடு மாம்ஸ் இப்டி தான் ஓவர் பர்ஃபாமன்ஸ் பன்வான். நீ என்ன என்னனு கூப்பிட்ட? ம்ம்ம் மடையன்னு சொன்னேன் டா மச்சான் என்று ஈஷ்வரை முதுகில் தட்டினான்.
நக்ஷுடன் சேர்த்து பரமூவையும் அனைத்து கொண்டான் ஈஷ்வர். சூப்பர் மாம்ஸ் ... என்று. ஒரு வழியாக அனைவரும் சகஜமாக பேசுவதாய் பெயர் பன்னி ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பி விட்டார்கள். இம்முறை நக்ஷ் நிவியுடன் கிளம்பிவிட பரமூ ஈஷ்வர் மற்றும் திருமதி ஈஷ்வர் அவர்களும் இருந்தனர். தாத்தாவிர்கு சாப்பிட எதுவும் இப்போது தர முடியாது எனவே பௌவ் தாத்தாவின் அருகில் அமர்ந்துக் கொண்டு அவருடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
டீ குடிச்சிட்டு வரோம்டா என்று மாமனும் மச்சானும் பௌவ்வை விட்டு கேன்டீனுக்கு வந்தனர். பரமூ ஈஷ்வருக்கும் சேர்த்து டீ யும் பட்டர் பிஸ்கட்டும் வாங்கி வந்து தந்தான்.
ம்ம்ம்ம் ... சோல்லுங்க பரமேஷ் உங்க தங்கச்சி என்ன சொல்லி என்னை ஏர்த்துக்க வச்சா? எந்த ஒரு பூச்சி வேளையும் இல்லாமல் நேராக கேட்டுவிட்டான். அப்படியே என் தங்கையை போலவே பேசுகிறான். என்னை இப்படி பாக்குரீங்களே அண்ணனும் தங்கச்சியும் நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் என்றான் ஒருமாதிரி குரலில்.
பக்கென்று சிரித்து விட்டு சரியான கேடிடா நீ. என்றான் பரமூ...
பின்ன என்னப்பா .. வெரப்பா பேச்ச ஆறம்பித்தால் வந்ததும் கொடுத்தியே அதே மாதிரி நாலு கொடுத்தா யாருப்பா தாங்கரது என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் ஈஷ்வர்.
அதர்கெல்லாம் அஞ்சர ஆளா நீ.... -பரமூ
ஹா ஹா ஹா..... -ஈஷ்வர்.
என் தங்கச்சி தான் எங்க எல்லாருக்கும் ஜீவநாடி அவள சந்தோஷமா வச்சிக்கிட்டா நாங்க எள்ளாரும் சந்தோஷமா இருப்போம். அவள் சின்னதா கஷ்டப்பட்டாளும் நாங்க யாரும் நிம்மதியா இருக்க மாட்டோம். தாத்தா சொன்னார்னு முன்ன பின்ன தெரியாத அவள நீ