(Reading time: 11 - 22 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

கல்யாணம் செய்துகிட்டது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் அப்போ உங்கள் விருப்பம் தானே முதலில் பார்க்க வேண்டும். அவர் ஆப்பறேஷன் செய்துக்கரது எங்க எல்லாருக்கும் அவசியம் தான். ஆனால் அதர்க்கு விலையா என் தங்கச்சி வாழ்கைய கொடுத்தது என்னால ஏத்துக்க முடயல. உன் சம்மதம் கூட இல்லாமல் இந்த கல்யாணம் நடந்திருக்கலாம். என்ன செய்ரதுனே தெரியல. அவளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது ஆனால் கல்யாணம் செய்துக்கரவங்களுக்கு ஒருவர் மற்றவரைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்பது என கருத்து.  -பரமூ

முதல்ல ஒரு விஷையம் தாத்தா  அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதாள நான் பனிக்கல . (எங்க என்ன விட்டு வேயார்காவது கல்யாணம் செய்து வைத்துவிடுவாரோ என்று பயந்து போய் யாரையும் யோசிக்க விடாமல் அவளை விட்டால் ஓடி  விடுவாளோனு கெட்டிமா பிடித்த பிடியை விடாமல், அப்பா அம்மாவிடம் கூட கேட்காமல் செய்துக்குடேன் டா பாவி.... இவ்வளவும் பேசியது ஈஷூவின் மனசாட்சி) இஷ்டப்பட்டு தான் செய்துக்டேன். -ஈஷ்வர்.

🙄  (என்ன சொல்றான் இவன்) -பரமூ

உன்மைய தான் சொல்றேன் எனக்கு அவளை முன்னாடி எப்பவும் பார்த்ததா நினைவில்லை ஆனால் எனக்கு அவளை நல்லா தெரியும் என்ற எண்ணம். கிட்டத்தட்ட  இரண்டரை ஆண்டுகள் அவளை நான் என் கனவில் பார்த்து கொண்டு இருக்கிரேன். நான் சொல்வது உண்மை. நக்ஷ் கல்யாணம் அப்போ கூட நான் இவளை தேடிக்கொண்டு இருந்தேன். அம்மா என் திருமணம் பற்றி கேட்டபோது அதை மறுத்துவிட்டு அமேரிக்கா சென்றதும் அவளைத் தவிர யாரையும் என் மனைவியாக பார்க்க முடியாமல் தான். -ஈஷ்வர்.

கல்யாண ஏர்பாடா??? உனக்கா??? -பரமூ.

ம்ம்ம் ஆமாம் எங்கள் தாத்தா பாட்டி இருந்தபோது அவர்களின் மூலமாக வந்த சம்மந்தம். இதனால் பிரிந்த குடும்பம் இனைவதோடு சாட்ஷாத் மகாலக்ஷ்மியே மருமகளாய் வருகிறாள் என்று அப்பாவும். என் தோழின் மகள் எனக்கு மருமகளாக வருவாள் என்று அம்மாவும் மகிழ்ச்சியாக ஒருப்பக்கம் இருக்க நக்ஷ் அந்த மகாலட்சுமிக்கு ரசிகர்மண்றமே திரந்துவிடும் அலவில் ஆட்டம் போட்டான். இதையெல்லாம் பார்த்து எனக்கு பயமாகவும் கஷ்டமாகவும் இருக்க வேளையை சாக்கு வைத்து ஓடியேவிட்டேன். -ஈஷ்வர்.

நீ அந்த பெண்ணின் போட்டோவைக் கூட பார்க்க விள்ளையா? -பரமூ

😡 இல்லை என்றான் கோவமாக  -ஈஷ்வர்.

😏இனிமேளும் பார்த்துடாத  -பரமூ

 

3 comments

  • Ennama neenga ippadi pannreengale ma facepalm ungal Kathai ennum kadalil kuthikka vantha ennai ippadi twist mela twist kuduthu yemathitingale.. sriii... :no: I am angry on you steam atleast next time neraiye page kudunga...na romba expect panren.... anyhow this episode absolutely awesome :clap: wow :cool: am waiting for next episode.... Ippadiku ungal yugi :grin: :dance:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.