ப்ரச்சனை வந்துடும். -பரமூ
யோ ... மாம்ஸ் இன்னும் இரண்டு அடி வேண்டும் ஆனாலும் அடித்துகோ ப்ளீஸ் இப்டி காலை வாராதேயேன். -ஈஷ்வர்
ம்ம்ம் ட்ரைப் பண்ரேன் -பரமூ
அது சரி...-ஈஷ்வர்
இன்னாடா யோசிக்கர -பரமூ
அது ஒன்னும் இல்லை மாம்ஸ் உங்க தங்கச்சி என்ன கட்டிக்க சமதிச்சாளா?-ஈஷ்வர்
டேய் நான் எங்க டா இருந்தேன் நான் வரதுக்குல்ல தான் நீ கல்யாணத்தையே முடிச்சிட்டியே -பரமூ
சாரி மாம்ஸ் இனிமே இப்படி செய்ய மாட்டேன்.-ஈஷ்வர்
டேய்... இன்னோர் வாட்டி எப்படி டா கல்யாணம் செய்வ? -பரமூ
ஓஓஓஓ... முடியதுல சரி விடு மாம்ஸ் நான் தான் சாரீ கேட்டேன்ல. -ஈஷ்வர்
சரி சரி சொல்லு -பரமூ
தாத்தா பாட்டி ஏர்பாடு செய்த கல்யாணத்துல உங்க தங்கச்சிக்கு சம்மதமா?-ஈஷ்வர்
டேய் அவள் நாங்க சொன்னதை தட்டும் அளவிர்கு என்றும் நடக்க மாட்டாள். உன்ன மாதிரி ஒன்னும் இல்லை என் தங்கச்சி -பரமூ
க்கேப் கிடைத்தால் அடிச்சி தாக்குவீங்களே....-ஈஷ்வர்
😈 -பரமூ
😅 -ஈஷ்வர்
என் போட்டோவை பார்த்து சரினு சொன்னாளா?-ஈஷ்வர்
இல்லை உன்னை பார்காமல் தான் சொன்னால் ஒரே வாரத்தில் நீ சம்மந்தம் பிடிக்காமல் ஓடி விட்டதாக செய்தி வந்தது. அதர்கப்பரம்அவள் அவள் வேளையை பார்க்க சென்று விட்டாள். -பரமூ.
அவளுக்கு கல்யாணம் செய்யாமல் ஏன் நிவிக்கு நடந்தது. -ஈஷ்வர்
உன் தம்பி றொம்ப ஆசை பட்டார், நிவி திருமணத்தை காரணம் காட்டி இவளை ஒருவருக்கு கல்யாணம் செய் முடிவு செய்தாங்க வள்ளிமா ஆனால் எல்லாரையும் பேசி சம்மதிக்க வைத்து நிவி நக்ஷ் கல்யாணம் மட்டும்மல்ல கமலேஷ் ', சந்தீஷ், நிக்கேஷ், சுந்தரேஷ் கல்யாணத்தையும் அடுத்தடுத்தே செய்ய வைத்தாள். சந்தீஷ்க்கு ஒரு பெண் குழந்தை போன வாரம் தான் பிரந்தது. அவனும் அவன் மனைவியும் நாளை வந்து விடுவார்கள் மற்ற அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். -பரமூ