சரிங்க மாம்ஸ் -ஈஷ்வர்.
டேய் பைத்தியக்காறா..... -பரமூ
ம்ம்ம் சொல்லுங்க மாம்ஸ் -ஈஷ்வர்.
உனக்காக உன் தாத்தா பாட்டி அதாவது பரணித்தாத்த பாரிஜாதம் பாட்டி பார்த்த பெண் அவங்க மகளோட மகள் அதாவது எங்க பார்வதி அம்மா பெத்த உன் பொண்டாட்டிய தான் டா... -பரமூ
என்னது... இவளய???
ஆமாம் டா உங்க அப்பா அம்மா விருப்பட்ட மகாலட்சுமி பௌவ் தான்டா
(அந்த மகாலட்சுமி இவளா அப்பவே அவன் ஒரு வாட்டி பாருங்கள் போட்டோவைனு கெஞ்சி கேட்டானே நான் தான் கேட்காமல் அவனை அடிச்சேன்) அவசரப்பட்டுட்டேன். தாத்தா பாட்டி இரந்த அப்போ கூட அப்பா சொல்லி அழுதாங்க நான் தான் கல்லா இருந்தேன்.-ஈஷ்வர்.
சரி வா டா நடந்து முடிந்த எதையும் நம்மால் மாற்ற முடியாது. இப்போவாது அவங்க ஆசையை நிறைவேற்றினாயே அதர்கே அவர்கள் உன்னை மன்னித்துவிடுவார்கள். -பரமூ
சாரீ பரமேஷ் நான் உங்க எல்லாரையும் வருத்திட்டேன். அப்பவும் அவசரப்பட்டேன் இப்பவும் அதையே தான் செய்திருக்கேன். உங்களுக்கு உங்க தங்கச்சி கல்யாணத்தை எப்படி எப்படியோ செய்து பார்க்க ஆசை இருந்திருக்கும். நான் அவசரப்பட்டதால அவள் கழுத்தில் தாலியேர்வதைகூட பார்க முடியாமல் செய்துவிட்டேன் உங்களுக்கு. அவள் அப்பா அம்மா கூட வந்திருக்கவில்லை அப்போது. தப்புபன்னிட்டேன்.-ஈஷ்வர்
எல்லாருக்கும் கொஞ்சம் வருத்தம் தான் இப்படி நடந்துவிட்டதே என்று ஆனால் எப்படி இருந்தாளும் நீங்கள் இனைந்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சி தான். தாத்தா இருந்த நிலைக்கு இப்ப இருக்க நிலை டாக்டர்கள் எல்லாரும் ஆச்சரியம் படும்படி தேரி இருங்கிரார். ஆப்பரேஷனை தாங்கும் நிலையில் அவர் இல்லை அப்படி இப்படினு மிரட்டினார் டூளைட் அங்கில் ஆனால் இப்போ அவர் என்ன சொன்னார்னு தெரியுமா ? -பரமூ
யுவர் தாதா பிக்கம் 10 யியர்ஸ் யங்கர் தேன் பிப்போர்னு. அந்தளவு சநாதோஷம் உங்கள் திருமணம் நடந்ததால் தான். அவர் பேத்தினா அவருக்கு உயிர். என்ன ஆனாலும் இனி நீ பார்த்து கொள்ள வேண்டும் அவளை . -பரமூ
நிச்சயமாக மாம்ஸ் அவள் என்னவள் . இனி அவளை எந்த ப்ரச்சனையிளும் தனியே விடமாட்டேன். -ஈஷ்வர்
நாங்கள் தான் ஹோல் சேல் ப்ரச்சனை உன்னோட விடுறோமே அத விட என்னடா மச்சான்