கணிக்கு தன் கட்டில் தனக்கு மட்டு அடைமழைகாளமாக ஒரே குஷி... என் கூட இருக்காரே டி அதான்
அதான் டி நானும் கேட்கிரேன் உன் கூட இவ்வளவு நாள் இருந்தும் அறிவாலியா இருப்பது தான் என் முதல் ஆச்சரியமே..
ஏய்... எனையே கிண்டல் செய்ரியா என்று கணி பார்வதியை துரத்தி சென்றார். சிவாகா இவ என்ன அடிக்க வரா... புடிக்கா...
சிவா அண்ணி அவளை புடிங்க என்னையே கிண்டல் பன்றா...
மொதோ இரண்டு பேரும் ஓடுரத நிருத்துங்க என்றதும் அமைதியாக சறுபிள்ளைகள் போல் வந்து சிவாவின் இருப்பக்கமும் அமர்ந்தனர். என்னம்மா இன்னும் யார்காவது ஓடிப் பிடித்து ஆடனும்மா.... என்றார் சிவா
அங்கிருந்த பெண்கள் அனைவரு ஒண்றைப்போல் இல்லை என்று தலையை ஆட்ட அப்பரம் என்னம்மா படுங்கள் என்று ஆண்கள் படுத்திருந்த தலையனையிளேயே எதிர் புரமாக தலைவைத்து அனைவரும் படுத்து விட்டனர். இதை அனத்தையும் தன் போனில் வீடியோ எடுத்துக் கொண்டாள் நிவி. அனைவரும் நிம்மதியாக உரங்கினர். மனதில் இருந்த ஏதோ ஒரு அழுத்தம் நீங்கிய உணர்வு ஏற்பட்டது அனைவருக்கும்.
-------
ஆஸ்பத்திரியில் தாத்தா துங்க பௌவ் கையில் யேதோ புக்கை வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள். உள்ளே நுழைந்த ஈஷ்வர் பௌவ்வை பார்த்து என் பொண்டாட்டி என்னா அழகு என்று கூர... -ஈஷ்வர்
டேய் நான் அவ அண்ணன் டா... -பரமூ
நான் அவ புருஷன் டா...-ஈஷ்வர்
போதும்டா சாமி விட்டுடு.. -பரமூ
ஹான் அந்த பயம்...-ஈஷ்வர்
என்னடாமா தூங்கல -பரமூ
இல்லனா தூக்கம் வரள-
(எப்படி டீ வரும் நீ தான் நான் அடி வாங்கினது கூட தெரியம தூங்குனியே...)-ஈஷ்வர்
போய் படு டா தூக்கம் வரும் நான் தாத்தா பக்கத்தில் இருக்கேன்.
அண்ணா நான் தான் நல்லா தூங்கிட்டேனே மதியமே நீங்க போய் தூங்குங்க ப்ளைட்ளந்து இரங்கி நேரா இங்க வந்துட்டீங்க சோ போய் ரெஸ்ட் எடு.