Page 2 of 2
தாத்தாவின் நினைவில் வந்தது.
தேன்மொழி காணவில்லை என்று தகவல் சொன்னால் அனைவரும் உடனடியாக அங்கே வந்து சேர்ந்து விடுவர். ஆனால் வந்து மட்டும் அவர்களால் என்ன செய்ய முடியும்.
தாத்தா பலவாறு ஆலோசித்து இரு தினங்கள் நிர்ணயம் செய்து கொண்டார்.
இரு தினங்கள். நாற்பத்து எட்டு மணி நேரங்கள்.
அந்த இரு தினங்கள் என்ன மாற்றம் செய்யக் காத்திருக்கிறன என்பதை எல்லாம் எதுவும் அறியாத தேன்மொழி நிலவை ரசித்துக் கொண்டிருந்தாள்.
தோழமைகளே!! முதலில் சாரி. சில காரணங்களால் சிறிய அத்தியாயம் தான் கொடுக்க முடிந்தது. அடுத்த அத்தியாயம் அதிக பக்கங்களுடன் கட்டாயம் வரும்
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}