Page 1 of 10
தொடர்கதை - ராணி... மகாராணி... - 15 - ராசு
"அச்சச்சோ. அப்புறம் என்னாச்சு?"
இளையவர்கள் பதட்டமாகக் கேட்டனர்.
"எதுவும் ஆகலையே. அப்படி ஆகியிருந்தால் நான் தப்பித்திருப்பேனே?"
என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் சிவா.
"இப்ப என்னைக் கட்டிக்கிட்டதில் நீங்க என்ன குறைஞ்சு போயிட்டீங்களாம்?"
உமா குறைபட்டுக்கொண்டாள்.
"ஒன்னுமில்லடா செல்லம். உன் கண்ணில் கண்ணீர் வராமல் பார்த்துக்கிடனும்னு சபதம் எடுத்துக் ... >ஹா
This story is now available on Chillzee KiMo.
...
"ப்ச். சும்மா இருங்க. அக்கா சொல்லி முடிக்கட்டும்."