Page 10 of 10
சௌந்தர்யாவின் சடங்கு புகைப்படங்களை எல்லாம் செல்வபாரதி சொன்ன எண்ணிற்கு அனுப்பி வைத்தாள்.
அதில் ஒன்றில் கூட தான் இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.
தான் அங்கிருந்து சென்றுவிட்டால் தன்னுடைய அடையாளம் கூட அவர்களிடம் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.
சௌந்தர்யாவின் திருமணத்திலும் கவனமாக இருந்துவிட்டால் நிம்மதியாக ஊருக்குச் சென்றுவிடலாம்.
நிம்மத
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Rani Magaarani story main page