Page 8 of 10
அவள் கண்கள் தன்னைத் தேடுவதை உணர்ந்த அவன் அவள் எதிரே வந்து நின்று கண்களை சிமிட்டினான்.
அவள் கண்கள் கண்ணீரைத் துளிர்க்கத் தயாராகின. கண்களாலேயே அவளை அழ வேண்டாம் என்று சொன்னான்.
சடங்கு சுற்றி முடித்த உடன் அவன் தன் பரிசாக பதக்கம் வைத்த சங்கிலியை அவள் கழுத்தில் போட்டான்.
மற்றவர்கள் ஆரவாரம் செய்தனர். அவள் திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் ... கதவு திறந்தது.
ஆவலுடன் பார்த்தாள்.
அவன் அவளையேப் பார்த்தவாறு வந்தான். அவன் பார்வையை எதிர்கொள்ள அவளால் முடியவில்லை. பார்வையை மாற்றவும் முடியவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...