Page 5 of 10
ஆகியிருக்கும் விசயத்தைச் சொல்லிவிடுவான்.
மோனியை நேரில் பார்க்கும் வரையில் அவன் மனதில் எந்தவித சலனமும் இல்லாமல்தான் இருந்தது.
ஆனால் அவளை நேரில் பார்க்க சமயம் வந்த போது ஏன்டா அவளைப் பார்த்தோம் என்று நொந்து போனான்.
அவளை நேரில் பார்க்கும்போதே வீட்டுக்கு மூத்த மருமகளாய் அவள் தன் குடும்பத்தைத் தாங்குவாள் என்ற நம்பிக்கையே போய்விட்டது.
அவள் கற்பத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
னி இல்லை என்று தெளிவாகப் புரிந்து விட்டது. மோனியின் குரலில் தெரிந்த ஏளனம் அவள் குரலில் சிறிதளவு கூட இல்லை. அதற்கு மாறாக அவள் குரலில் தயக்கம் இருந்தது.