(Reading time: 16 - 32 minutes)

என்று அவள் சொல்லிவிட்டாள். சந்திரசேகர் நல்ல புகைப்படம் எடுப்பான். அவனையே எடுக்கச் சொல்லிவிட்டாள்.

சௌந்தர்யாவிற்கு நலங்கு வைத்து சடங்கு நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்க நடக்க மகாராணியின் மனதில் ஏக்கம் வந்தது.

அவளுக்கு வாழ்நாளில் இந்தக் கொடுப்பினை எல்லாம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

விழா நல்லபடியாக நடந்து முடிந்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்பவே முடியவில்லை.

தாய் மாமன்கள் சீருடன் வர அவளுக்குச் சடங்கு சுற்றினர். அவள் கண்கள் ராஜன் பாபுவைத் தேடியது.

இதற்கெல்லாம் அவன் மட்டுமே  காரணமாக இருப்பான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.