Page 5 of 21
வீராவும் சென்றான்.
வீராவை கண்ட சில பெண்கள் சிரித்தார்கள் அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என புரிந்துக் கொள்ள முடியவில்லை வீராவால். உடனே புவனாவிடமே கேட்டான்
”அண்ணி அவங்க ஏன் சிரிக்கிறாங்க” என கேட்க
”இதுவரைக்கும் உன்னை இங்க பார்த்ததில்லை, இப்ப நீ குடத்தோட வரவும் அவங்க சிரிக்கறாங்க தப்பா நினைக்காதே, எல்லாருமே நல ... >
”எதுக்கு சிரிக்கறீங்க” ”எங்களுக்கும்தான் வேலையிருக்கு பொறுப்பா சும்மா குதிக்காத” என ஒரு பெண்மணி சொல்ல அதற்கு இன்னொரு பெண்மணியோ
This story is now available on Chillzee KiMo.
...