தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்]
சாலையில் பார்வையை வைத்திருந்த ஆகாஷ், முதலில் அம்மாவின் பார்வையை கவனிக்கவே இல்லை. அவனின் மனம் சினேகாவையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.
இன்று முழுவதும் அவனின் பக்கத்திலேயே இருந்தும், வெகு தூரத்தில் இருக்கிறாள் அவள்...
ட்ராபிக் சிக்னலில் காரை நிறுத்தி விட்டு, ஒரு பெருமூச்சுடன் திரும்பியவன், அப்போது தான் அம்மாவின் கண்கள் தன் பக்கம் இருப்பதைக் கவனித்தான்.
“என்னம்மா?”
”உன்னை பார்த்தா கல்யாண மாப்பிள்ளை மாதிரியே தெரியலை! என்ன அவசரம்னு அலுத்துக்குற??”
“அது... அது...” என இழுத்தப் படி, என்ன பதில் சொல்வது என்று ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு காரணத்தால் தடங்கலில் முடிகிறது... அம்மாவிடம் அதை பற்றி பேசி பார்த்தால் என்ன???
யோசனை தோன்றவும்,
“சினேகா பத்தி என்னம்மா நினைக்குறீங்க??” என்று பேச்சை ஆரம்பித்தான்...