Page 4 of 36
கிழமைகளில் அந்த வீட்டை சுத்தமாக வைத்திருந்ததாலும், நல்ல குணமுள்ளவர்கள் அந்த வீட்டில் வசித்ததாலும் தீய சக்திகள் எதுவுமே அவ்விடத்தில் இல்லாமல் போகவும் அவளுக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது. அந்த வீட்டையே சுற்றி முற்றி பார்த்துப் புன்னகைத்தாள். அவளின் மகிழ்வைக் கண்ட அனைவரும்
”அவளுக்கு நம்ம வீடு பிடிச்சிருக்கு” என வாசவன ... ந்துக் கொண்ட ஆதிரையோ அவன் முகத்தைப் பார்த்து வெள்ளந்தியாகச் சிரித்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த சிரிப்பில் அவனது சந்தேகம் குழப்பம் அனைத்தும் விலகி ஆசையாக சிரிக்க அதைக் கண்ட சின்ன தாத்தாவோ