Page 7 of 36
அதனால் அவள் தியானத்தில் இருக்கும்போதே அவளுக்குத் தேவையான ஓய்வையும் எடுத்துக் கொள்கிறாள். மேலும் ஆதிரை தியானத்தின் போதே விழிப்புடன் கூடிய தூக்க நிலைக்கு தன் மனதையும் உடலையும் மாற்றிக் கொள்வாள்.
தியானத்தினால் உருவாகும் சக்தி அலைகளினால் அவளது மூளையும் உடலும் மிகவும் சுறுசுறுப்பாகவும் வலிமையாகவும் மாறிக் கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.
அந்த அறையில் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
, கவலை, குழப்பம், மன உளைச்சல் அனைத்தும் ஒரு நொடியில் நீங்கிவிட்டது, அவளது ஆளுமை திறன் இப்போது பன்மடங்கு ஓங்கியிருந்தது. இதனால் அவளது முகம் இன்னும்