Page 5 of 36
”டேய்” என கத்தவும் அதோடு அமைதியாகி அவளை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்றான்
”பூங்குழலி இதான் ஹால், அதோ பாரு அங்கதான் பெரியதாத்தா உட்காருவாரு, அது அவரோட சாய்வு நாற்காலி, யாரையும் அதுல உட்கார விட மாட்டாரு, நீ வேணா போய் உட்காரு” என சொல்ல அவளோ தயங்கினாள்.
அதற்கு பெரிய தாத்தாவோ
”அவளை ஏன்டா உசுப் ... ரம்பித்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் செயலைக் கண்ட அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவளை தொந்தரவு செய்யவும் யாருக்கும் மனம் வரவில்லை. அவளோ அந்த அறையில்