Page 5 of 13
சொன்னதையே சொல்லி இருந்தால் கூட மஞ்சுவின் மனம் இந்த அளவிற்கு காயப் பட்டிருக்காது!
ஆனால், என்ன நடந்தது என்றே கேட்காமல் அவன் பாட்டிற்கு பேசியது அவளுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருந்தது, கோபத்தையும் கொடுத்திருந்தது!
கோபத்தை அடக்க செய்யும் முயற்சியாக கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு 10ல் இருந்து 1 வரை இறங்குமுகமாக சொல்லிப் பார்த்தாள்...
ஹுஹும்...
...
This story is now available on Chillzee KiMo.
...
அணிலை தவற விட்ட காக்கா சோக கீதம் பாடுவது போல அவளுக்குத் தோன்றியது...
அதை யோசனையுடன் பார்த்தாள்...!
இந்த காக்காவிற்கு என்ன அணில் மீது பகையா??? அது அதன் உணவு...