(Reading time: 54 - 108 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 15 - சசிரேகா

கோவிலில் நடந்த சம்பவத்திற்கு பிறகு வைஷ்ணவி சற்று பயம் தெளிந்து இருந்தாள். அவளது கவலை இப்போது முத்துவின் மீது இருந்தது நீண்ட நாள் அவள் மனதில் தேக்கி வைத்த பயமும் கவலையும் இன்று ஒரு முடிவுக்கு வந்தது. அதனால் அவளின் மனமும் முகமும் அமைதியானது. இதற்கெல்லாம் காரணமான முத்துவை உடனே காண வேண்டும் என அவள் மனது துடித்த்து.

அதற்காகவே வைஷ்ணவி முத்துநிலவனுக்காக வெகு நேரம் காத்திருந்தாள். பழைய பயம் விலகி புதிதாக உள்ளுக்குள் சின்ன பயமும் நடுக்கமும் தோன்றியது எந்த மனநிலையில் முத்து தன் முன் வந்து நிற்பான், எப்படி தன்னிடம் பேசுவான், தன்னை ஏற

...
This story is now available on Chillzee KiMo.
...

கார்த்தி மாமா கார்த்தி மாமாஎன அவள் பேச பேச அவனுக்கு சிரிப்பே வந்தது

ஆஹா இப்படி மாமான்னு கூப்பிட்டு அதை நான் காதால கேட்டு எத்தனை நாளாச்சி ஆமா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.