Page 5 of 33
நடுவில் நடந்தாள். அங்கு குடிசை வீட்டை அடைந்ததும் கயிற்றுக் கட்டிலில் ஹாயாக படுத்திருந்த முத்துவைக்கண்டு நிம்மதியானாள். அவசரமாக அவனிடம் சென்றாள். ஆசையாக அவனை அழைத்தாள்
”முத்து மாமா முத்து மாமா” என அழைக்க அவனோ பாதி கண்கள் திறந்து
”யாரு” என வாய் குளறினான்.
” ... குள் எப்போதும் மண் குடத்தில் தண்ணீர் இருப்பதால் அதையே குடிக்க எடுத்துக் கொண்டவள் அந்த நீரை அவனுக்கு புகட்டிவிட்டு மீண்டும் அவனுக்கு ஊட்டி விடலானாள்
This story is now available on Chillzee KiMo.
...