Page 4 of 33
அக்கம் பக்கம் அவசரமாக பார்த்துவிட்டு சட்டென அவனை ஒரு நொடி கட்டியணைத்து விட்டு சட்டென விலகி நின்றாள். அவளது செயலால் ஐய்யனார் சாமி போல இருந்தவன் வீரம் குறைந்து காதலில் கரைந்த மன்மதனாகிப் போனான்
”ஓ மகா, நீயிருக்க பாரு, உன்னோட அன்பை கட்டுப்படுத்தி வைச்சிக்க அப்புறம் என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியாது சரியா” என கொஞ்சலுடன் பேச அவளோ வெ ... போறேன்
This story is now available on Chillzee KiMo.
...
வைஷ்ணவியும் கையில் கேரியருடன் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தோட்டத்திற்கு