Page 9 of 33
அங்கு வாசலில் நின்றிருந்த வைஷூவைக் கண்டதும் அதிர்ந்தான் உடனே கார்த்தியிடம்
”சரி நான் ஃபோனை வைச்சிடறேன்” என அவசரமாகச் சொல்லி ஃபோனை கட் செய்தான் முத்து.
வாசலில் நின்றிருந்த வைஷூவோ முத்துவிடம் வந்து நின்றாள். அவள் தூக்க கலக்கத்தில் நிற்கிறாள் என புரிந்துக் கொண்டவன் அவளிடம்
”போ வைஷூ போய் தூங்கு< ... வெறுப்பே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”இனி என்னத்த செய்றது, விடியறவரைக்கும் பொறுத்திருக்கலாம்” என நினைத்தவனுக்கும் மெல்ல உறக்கம் வரவே கண்கள் அதுவாக மூடிக் கொண்டது.