(Reading time: 54 - 108 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

நானா லூசு நான் ஒண்ணும் லூசு இல்லைஎன கத்தியபடியே தண்ணீரை இரு கையாலும் அள்ளி அள்ளி அவன் மீது வீச மறுபடியும் முத்து நனையலானான். இது போல தண்ணீரை இறைத்து அவனும் விளையாடியிருக்கான் ஆனால், அது சிறுவயதில் இப்போது அவன் பெரியவனாகிவிட்டதால் இந்த விளையாட்டு அவனுக்கு பிடிக்கவில்லை கோபமாக அவளிடம் வந்து அவளை தடுத்தான்.

அவளோ மீண்டும் அதையே

...
This story is now available on Chillzee KiMo.
...

.

அவளை அடிக்க முடியாமல் தோற்றே போனான். பலத்த மௌனம் இருவரின் மத்தியிலும், அவனுக்கும் உள்ளுக்குள் கோபம் இருந்தது அது அவள் மீதான கோபம் அல்ல அவன் மீதான கோபம்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.