Page 11 of 33
வேட்டியை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டான்
”இப்படியா செய்வா குழந்தைன்னு நினைச்சேனே, அதுக்காக எல்லா விசயத்திலயும் குழந்தையாவே இருக்கலாமா, அய்யோ கடவுளே இப்படியா நான் குளிக்கறதை பார்த்து வைப்பா சே சே எனக்கே கூச்சமா இருக்கே, இவளுக்கு எதுவும் தோணலையா என்ன” என தனக்குத்தானே புலம்பிக் கொண்டு கரைக்கு வந்து நின்றான் அந்நேரம் துணியுடன் வந்த வைஷூவோ சிரித்தபடிய ... ” என சொல்ல அவளோ கோபமாக தொட்டியில் இருந்த நீரை வாரி அவன் மீது இறைக்கவே அவனோ கோபப்பட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏய்ய்ய் என்ன செய்ற நீ லூசு” என கத்த அவளோ