டேய் ஒத வாங்க போர பார் இப்போ.... என்று கிலம்பிவிட்டான் தாத்தாவை கொண்டு சென்ற அறைக்கு.
நீ பாப்பாவாம் டீ அவனுக்கு. குழந்தை மாதிரி தான் தூங்கவும் செய்கிறாள். நமக்கு எவ்ளோ பாப்பா வந்தாளும் நீ தான் டீ குட்டிமா எனக்கு முதல் பாபா.... நான் உனக்கு தான் டீ முதல் பிரஃபரன்ஸ் தருவேன் என்று அவன் கூர ம்ம்மம்ம்ம் என்று பௌவ் முனங்க ஏழுந்துட்டாளா என்று ஈஷ்வர் பதட்டத்துடன் பார்க்க அவள் குழந்தையாகவே உடலை குருக்கி தூங்க அழகு டி செல்லம்மா நீ என்றான். அவள் அருகில் சேர் ஒன்றை எடுத்து போட்டு உட்கார்ந்து கொண்டான் கணவன்.
சற்று நேரத்தில் கண் விழித்தவள் அவனைப்பார்த்து கண்னம் குழி தெரிய சிரித்து குட் மார்னிங் ஈஷூ மாமா என்றாள். துயில் கலைந்த தேவதையாய் அவள் பார்க்க மனதை ஒரு புரட்டு புரட்டியது அவள் சொன்ன ஈஷூமாமா... மந்திரத்தில் மாட்டியவனாய் எழுந்து அவள் அருகில் செல்ல வந்தவனைத் தடுத்தது தாத்தாவின் குட்மார்னிங் ராஜாத்தி எழுதாச்சா... என்ற குரல்.
கண்களை திரும்பவும் சாசர் போல் திறந்து பார்த்தால் எங்கே கண் மூடினால் கலைந்து விடுவானோ கணவாய் என்று. அது கனவில்லை என்பதாய் ஏய் இப்ப ஏன் டீ இப்படி பார்கர என்றான் காரக்குரலில். ஆம் அவன் என் முன் தான் இருக்கிறான். அவன் கட்டிய தாலிக்கு சென்றது அவள் கைகள். தோ இருக்கிறது இவன் கனவு இல்லை என் கணவன் என்றது அவள் மனம்.
ஏய் லூஸூ அவன் தான் நேத்தே உன்ன அவன் பொண்டாட்டியா ஆக்கிட்டானே அப்பரம் என்ன டி என்றது அவள் மனசாட்சி ஒரு செல்ல கொட்டுடன்.
தாத்தாபா என்று அருகில் வந்து நின்ற தாத்தாவை கட்டிக்கொண்டாள் பேத்தி. அவர் வீல் சேரில் இல்லாமல் நடந்து அல்லவா வந்திருக்கார். அவரை ஈஷ்வரும் பரமூவும் பிடிக்க செல்ல தாத்தனை தன் அருகில் அமர்திக்கொண்டு கடிந்தாள் பேத்தி. எங்க தனியா போன என்ன கூப்ட வேண்டியது தானே ஏன் இப்படி பன்ற.
இவ்ளோ நேரம் கும்பகரணியா எதையுமே கேட்டுக்காம நல்லா படுத்து தூங்கிட்டு பேச்ச பாத்தியா உன் பாப்பாவுக்கு.
டேய் பொருமையா டா அவளுக்கு பாபானு கூப்டா புடிக்காது. நான் சின்ன வயசுலந்து பழகிட்டேன் மாத்திக்க முடியல ஆனா அவளுக்கு பாபானு கூப்டா கோவம் தான் வரும்.
ஓ ஹோ ... இது வேறயா இரு டீ இருக்கு உனக்கு இருக்கு என்று மாமனுடன்