அடுத்து நலம் விசாரிப்பு அடுத்து
சரி மா நான் என் வைப் கிட்ட சொல்லிடுரேன் என்கிறான்.
போனை வைத்தவனை கேல்வியோடு பார்த்தனர் மூவரும். ரதிமா என்று ரதியை அழைத்தவன் காமூனா யாரு என்று கேட்டான். அவங்க உங்க லைஃப் ஓட க்ளோஸ் ப்ரெண்ட் காமாட்சி. ஏன் அத்தான் என்று கேட்க இல்ல டா சும்மா தான் கேட்டேன் என்று ஏதோ யோசனையிலேயே கூரிவிட்டு பேட்சை நிருத்திவிட்டான். அதன் பின் யேதோ யோசனை மட்டும் தன்.
டேய் மச்சான் என்று அவன் தோலை உளுக்கியதும் தான் கார் நின்றது தெரிந்து கீழே இரங்கினான். அது ஒருப் பெரிய சிவன் கோயில். அதன் வாசலில் ஒரு 10 20 பேர் பார்க்க ஊருக்கு முக்கியமானவர்கள் போல் காட்சியளிக்கும் சிலர். வயதானவர்கள் கூடவே அவளின் தாத்தா ஆஸ்பத்திரியில் பார்த்ததை விட ஜம்முனு கம்பீரமாக நின்று அவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஈஷ்வர் உள்ளே வருவதைப் பார்த்ததும் நாதஸ்வரம் தவில் வாசிக்கும் சிலர் அவன் முன் வந்து வாசிக்க அவனை பின்னே அழைத்துச் சென்றனர்.
என்ன மாம்ஸ் இது என்று இவன் கேட்க
டேய் கம்முனு நட டா தாத்தா முறைக்கிரார்
ஏன் மாம்ஸ்...
எல்லாரும் கூடி நின்னு வேடிக்க பாக்கரப்ப இப்படி சின்ன பிள்ளை மாதிரி என் கையை பிடித்து இழுத்து வச்சிருக்க திட்டாமல் கொஞ்சுவாரா?(பாவம் அவனும் என்ன செய்வான் கூட்டம் என்றாளே கொஞ்சம் அலர்ஜி ஆயிற்றே அவனுக்கு)
கூட்டத்தில் இருக்கும் அனைவரின் கண்களும் இவன் மீதுதான் இருப்பது இன்னு சங்கடமாக இருந்தது அவனுக்கு.
மாப்பிள்ளை சும்மா ராஜா மாதிரி இருக்காரே.... என்று அனைவரும் புகழ
சிலர் பரணி மாதிரி இருகீகாரே என்றும் அவரைப் பற்றிய விவரங்களை ஆறாய்வதிலும் படு பிசியாக இருந்த சமயம் காரில் இருந்து இயங்கினாள் பௌவ். ரதி போய் அவளை அழைத்து வருகிறாள்.
அவள் வரும் வரை தெரிந்த பல விஷயங்கள் அப்படியே மறைந்து விட்டது என்ன தான் மாயம் செய்வாளோ இவள்.
காதலில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை ஒருவர் மற்றவருக்கு ஒரு கம்ஃபர்ட் ஜோன் உருவாக்கித் தரவேண்டும் அவர்கள் ஏதாவது சூழ்நிலையில் பொருந்தாது