வந்தனர். ட்ரைவர் அருகில் தாத்தா, கடைசி ரோவில் பரமூவும் ரித்விக்கும் , நடுவில் புது மன தம்பதியினர் அவர்களுடன் ரதி. மனதில் இனம்புரியாத ஆனந்தம் தான் அனைவருக்கும் ஆனால் பெண்னவளுக்கோ நிஜமா? கணவா? என்ற கேள்வி மட்டுமே. மாப்பிள்ளையை கேட்கவே வேண்டாம். ஒரே குஜால்ஸ் தான். இவ்ளோ நாள் கனவில் பார்தவளை தேடி கொண்டு எங்கே திரிவது. அப்படி இப்படினு யோசிச்சுகிட்டு புளம்பிக்கிட்டு கிடந்தார். இந்தியா வந்து இரங்கியதும் வேளையை யாரிடமேனும் ஒப்படைத்து விட்டு அவளை தேட தான் பல திட்டங்கள் போட்டு கொண்டு இருந்தார் ஆனால் வீடுவந்து இரங்கியதும் பார்த்தது அவளைத்தான் பார்த இரண்டே நாட்களில் திருமணம்." இப்போது அவள் என் மனைவி" இதை இந்த வர்தையை தான் மனம் பலமுறை கூரி கூரி ஆணந்தம் அடைகிறது.
சாதாரணமாவே அவள தான் பார்பேன் இதுல ஸ்பெஷல் காஸ்டியூம் வேர ஜொளிக்றாயா என் பொண்டாட்டி. என்னா கலரு.... என்னா.....( சாரிங்க அவர் அவங்க லைஃப்ப ப்ரைவேட்டா தான் வர்னிப்பாறாம்)
காரில் யாருமே பேசவில்லை. தங்கையின் திருமணத்திற்கு தான் இல்லாமல் போனதை மனதில் வைத்தே தாத்தா இந்த வேளையை செய்திருக்கிறார், மனம் நிறைந்த சந்தோஷம். அவனுக்கு எந்த வகையிலும் குரையாத சந்தோஷத்தில் ரித்விக்கு என் தங்கை என் தங்கை என்றது அவன் நெஞ்சம் . ரதியோ அதர்க்கு மேல், தன்னை படிக்க வைத்து தங்களுக்கு தனி திறமையை வளர்த்து இன்று சமுதாயத்திள் ஒரு உயர் அந்தஸ்தில் அமர்த்தியிருக்கும் பபார்வதி அம்மாவின் மகள் என்று தான் இல்லை இவள் என் உயிர் தோழி என் பல கஷ்டங்களை தீர்தவள். சிறுவயதில் என் மனதில் பொரையூரிப்போன காயங்களுக்கு மருந்தானவள்.
கார் வந்து நின்ற இடம் தாத்தா வீடு. வாசலில் கணியும் கமலும் நின்று இருக்க ஆராத்தி தட்டுடன் வந்தனர் நக்ஷ்ஷும் நிவியும். நிவி முகத்தில் தௌசண்ட் வாளா... தட்டை கணியிடம் தந்தவள் தன் சகோதரியை அனைத்துக் கொட்டாள். நக்ஷோ அவள் கையை பிடித்து குளுக்கி அண்ணி அண்ணி அண்ணி என்கிரானே தவிர ஒன்றும் சொல்லவில்லை. வீட்டில் அனைவருக்கும் அவளை வரவேற்பதில் அவ்வளவு ஆனந்தம். இவன் கையை அவளின் அண்ணன்கள் கமள் பிடிக்க மற்ற மூவருடன் ரித்விக்கும் ஒருவர் தோலில் மற்றவரென கைப்போட்டு நின்றனர். பிறந்த குழந்தையுடன் ப்ளைட்டில் வரமுடியதென அண்ணன் மட்டும் ஓடி வந்திருக்கான் .
சோ இவளுக்கு மொத்தம் ஆறு அண்ணன்கள். ஒரு தங்கை. என்று ஈஷ்வர் மனதினுள் ஸ்டோர் செய்ய அவள் அம்மாக்கள் அப்பாக்கள் படை சூழ வெளியே வந்தனர். பாரம்பரிய வீடு.