(Reading time: 12 - 24 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

அருகே சென்றவள் அதன் மேலிருந்த தூசை துடைத்து அதன் மேலிருந்த அந்த செயற்கை மலர் மாலையை நேராக மாட்டினாள் . அந்த புகைப்படத்தில் அவரின் முகத்தில் இருந்த புன்னகையும் கண்களில் இருந்த கனிவும் அவளுக்கு வேதனையை உண்டாக்கியது. மீண்டும் அப்படி ஒரு சொர்க்கம் என் வாழ்வில் கிட்டுமா என்ற ஏக்கம் தோன்றியது . அதற்குள் அவனில் இருந்து பீப் ஒலி வரவும் அதன் உள்ளே இருந்த உணவை எடுத்து கொண்டு டைனிங்

...
This story is now available on Chillzee KiMo.
...

பரிட்சைகளை வைக்கிறது. அதனால் அவர்களுக்கு நேரும் இழப்பு என்பது கடந்து போன சில காலங்களாக இருக்கலாம் இல்லை அவர்களை விட்டு வர இயலா தூரம் சென்ற உறவாகவும் இருக்கலாம். ஆனால்  நிச்சயம் அந்த பரீட்சையின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.