தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 22 - ஆதி [பிந்து வினோத்]
“ஐ ஆம் ரியல்லி சாரி சார். அப்பாக்கு ரொம்ப சீரியஸ்ன்னு தெரிஞ்சப்புறம் போகாம இருக்க முடியலை”
ஆகாஷ் யோசனையுடன் பிரபாகரை பார்த்தான்.
“இந்த டெட்லைனை கவனிக்காம விட்டது தான் இப்போ பிரச்சனை சார். கவர்ன்மென்ட் நார்ம்ஸ் படி ப்ளான் அப்ரூவல் வாங்கின அஞ்சு வருஷத்துல டெவலப்மன்ட் ஆரம்பிக்கனும்... இல்லைனா திரும்ப அப்ரூவல் வாங்கனும்... அதுல நிறைய தலைவலி வர சான்சஸ் இருக்கு... இந்த ஃபைல்ல எல்லாமே ரெடியா இருக்கு ஆனா நான் எப்போ திரும்ப வருவேன்னு சொல்ல முடியலை சார்...”
ஆகாஷ் நெற்றியை தேய்த்துக் கொண்டான்...
“இட்ஸ் ஓகே பிரபா. எப்படியாவது ம
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்ம ஸ்டாஃப்ல யாரையாவது சஜஸ்ட் செய்ங்களேன்...” என்றான் அமைதியாக.
பிரபாகர் யோசித்துப் பார்த்தான்...
“சியாமளா கிட்ட கேட்டுப் பார்க்கலாம் சார்... அவங்க என்னை விட நிறைய என்ஜினியர்ஸ்