Page 2 of 4
கும்பலோட வந்தான்னு சொன்னாங்களா?”
இது என்ன பேச்சு என்பதாக தமிழ்ச்செல்வி யசோதா பக்கமாக பார்த்தாள்.
“வெற்றி தமிழுக்கு ஊரை சுத்திக் காட்ட வேண்டியது தான? நாளைக்கு சென்னைக்கு திரும்பிடுவோம். திரும்ப எப்போ வருவோமோ தெரியலை. இந்த நாலு பேரையும் விட்டுட்டு என்னால வர முடியாது. நீங்க போயிட்டு வாங்களேன்”
த தங்களுக்கு தனிமை கொடுக்க யசோதா சொல்கிறாள் எனபது அவர்கள் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதை தான் வீட்டுக்கு வந்து பேசலாம்னு சொல்லிட்டீயே. போ, போ, உன் பாகுபலி எவ்வளவு தூரம் போயிட்டான் பாரு. ஓடிப் போய் பிடி.”
வேகமாக நடந்து வெற்றியுடன் வந்து இணைந்துக் கொண்டாள் தமிழ்ச்செல்வி.