(Reading time: 9 - 18 minutes)

அஜய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ரொம்பவும் சுலபமாக அவளின் கையை பிடித்திருந்த அவனின் கையின் மணிக்கட்டை விரல்களால் பிடித்து, அவனின் கையை சுழற்றி அவளின் கையை விடுதலை செய்துக் கொண்டாள் ரோஹினி!

அவன் அதிர்ச்சியுடன் பார்க்க, அவள் அங்கே இருந்து விடுவிடு என நடந்துச் சென்றாள்!

அஜய் அவனின் கையை நம்ப முடியாமல் பார்த்தான்! அவன் பலசாலி என்பது அவனுக்கே தெரியும்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பழி வாங்குவோம். உன்னை அழ வச்சவனை பார்த்து எல்லோரும் சிரிக்க செஞ்சிருவோம்”

ரோஹினி சந்தேகமாய் விஜயை பார்த்தாள்.

அதற்குள் சாரதா வந்து விடவே மேலே அவளால் பேச முடியவில்லை. சாரதா அஜயை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.